பல்லவி
மயில் அகவ விடிகின்ற கதிர்காமம் - கதிரமலையினிலே வேல் கண்டால் மனம் ஆறும்
அனுபல்லவி
துயில்கின்ற பொழுதெல்லாம் உன் காவலே- விடியல்துவங்கிடவே கூவுவது உன் சேவலே
சரணம்
கதிர்காம முருகா நீ முகம் காட்டிடு- எங்கள்தலை ஏறி பழவினைகள் தனை ஒட்டிடு
குற வள்ளி தனை சேரும் அழகானவன் - தேவ
குளம் வாழ படை கொண்டு அமர்ந்தான் இவன்
அடியாரோடுஅடியாராய்வாழ்கின்றவன்- சூரன்
அகம் பாவம் தனை போக்க வேல் கொண்டவன்
வடிவேலன் அருள் ஆட்சி கதிர்காமத்தில் - அன்பு
வரவேணும் என் மீதும் அருள் கூருவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக